நாதக சாட்டை துரைமுருகனை அடித்து துரத்தியதால் பரபரப்பு

71பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு கள்ளச்சாராயம் பிடித்து இறந்தோரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை அப்போது திமுகவினர் தாக்கியதாக ஒரு தரப்பும் பொது மக்கள் தாக்கியதாக ஒரு தரப்பும் கூறுகிறது. பின்னர், அவர் அங்கிருந்து அவசர அவசரமாக காரில் ஏறி வெளியேறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி