1 இலட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் - அறிவிப்பு

76பார்த்தது
1 இலட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் - அறிவிப்பு
1 இலட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும் என இன்று நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக நாவலூர் திட்டப்பகுதியில் விளையாட்டு திடல் அமைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி