கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 190க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 55 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது.