தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் விசாரணை

57பார்த்தது
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கள்ளக்குறிச்சி, கருணாபுரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் இன்று (ஜூன் 22) நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி