விஜய் பிறந்தநாளில் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை

56பார்த்தது
விஜய் பிறந்தநாளில் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை
சென்னை நீலாங்கரையில் நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்த பயங்கரம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை அழைத்து வந்து சாகசம் செய்ய வைப்பதாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கையில் தீ பற்றி எரிந்த நிலையில் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்ததால் பரபரப்பு நிலவியது.