இனி நீதிபதிகள் வீட்டில் இருந்தே வழக்குகளை விசாரிப்பார்கள்

9540பார்த்தது
இனி நீதிபதிகள் வீட்டில் இருந்தே வழக்குகளை விசாரிப்பார்கள்
உச்சநீதிமன்ற வளாகத்தில் பணியாளர்கள் 50% பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நீதிபதிகள் வீட்டில் இருந்தே காணொலி மூலம் வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.