ஜாபர் சாதிக் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

72பார்த்தது
ஜாபர் சாதிக் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், போதைப் பொருள் தடுப்புத் துறையினரால் கடந்த மார்ச் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.விசாரணைக் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில்,வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை மே 1ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி