வடசென்னையை பார்த்தால் பயமாக இருக்கிறது: பிரபல தொகுப்பாளினி

567பார்த்தது
பிரபல தொகுப்பாளினி அனிதா சம்பத் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இக்கொலைக்கு பின்னர் வடசென்னையை பார்த்து தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும், மாநில தலைவருக்கே இந்நிலை என்றால் சாமானிய மக்கள் எப்படி நிம்மதியாக வாழ்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இக்கொலையை செய்த கூலிப்படையினர் தங்கள் வேலையை விட்டுவிட்டு வந்தால், தான் பணிபுரியும் மீடியாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி