கிணற்றைக் காணோம் என வடிவேலு சொல்வது போல இருக்கு

85பார்த்தது
கிணற்றைக் காணோம் என வடிவேலு சொல்வது போல இருக்கு
தமிழகத்தில் மக்களவை தேர்தல் அண்மையில் நடைபெற்ற நிலையில் கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வடிவேலு கிணற்றை காணோம் என்பதை போல அண்ணாமலை வாக்குகளை காணவில்லை என கூறுகிறார். முதல் முறை வாக்களிக்க இருந்த என் பேரனுக்கே ஓட்டு இல்லை, என் குடும்பத்தில் கூட நான்கு பேருக்கு ஓட்டு இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி