சென்னையை பரபரப்பாக்கிய விபத்து: சிசிடிவி காட்சி வெளியானது

72பார்த்தது
சென்னையை பரபரப்பாக்கிய கார் விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய தந்தை மற்றும் மகன் சாலையில் சென்ற ஆட்டோ, கார்களை இடித்துத் தள்ளியபடி சென்றுள்ளனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தறிகெட்டும் ஓடும் இன்னோவா காரின் சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி