ஐபிஎல் இறுதிப் போட்டி: இந்திய அணியில் இருந்து யாரும் இல்லை!

61பார்த்தது
ஐபிஎல் இறுதிப் போட்டி: இந்திய அணியில் இருந்து யாரும் இல்லை!
ஐபிஎல்-2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நாளை (மே 26) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர்கொள்கிறது. ஆனால், டி20 உலகக் கோப்பைக்கு செல்லும் 15 பேர் அடங்கிய இந்திய அணியில் உள்ள ஒரு வீரர் கூட, ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் இல்லை.

இதனை நெட்டிசன்கள் ஷேர் செய்து இளம் வீரர்களை பாராட்டி வருகின்றனர். ரோஹித் சர்மா, கோலி, பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோரைக் கொண்ட அணிகள் லீக் மற்றும் பிளேஆஃப்களில் பின்தங்கியுள்ளன.

தொடர்புடைய செய்தி