டி20ல் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது - முன்னாள் கிரிக்கெட் வீரர்

75பார்த்தது
டி20ல் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது - முன்னாள் கிரிக்கெட் வீரர்
டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையறுதி போட்டியில் இன்று (ஜூன் 27) நடைபெறுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டி ட்ரினாடாட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், தற்போது மைதானத்தை கயானாவுக்கு மாற்றினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன், நியாயப்படி டி20 உலகப் கோப்பை முதல் அரையிறுதி போட்டி கயானாவில் தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் மொத்த தொடருமே இந்தியாவை மையப்படுத்தி இருப்பதால் மற்ற அணிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி