ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச் சந்தை

72பார்த்தது
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச் சந்தை
இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (ஜூலை 12) பெரும் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. இன்றைய முடிவில், சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயர்ந்து 80,519.34 ஆகவும், நிஃப்டி 186.20 புள்ளிகள் அதிகரித்து 24,502.20 ஆகவும் உள்ளன. இதில், டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், நிஃப்டியில் லாபம் கண்டன, மாருதி சுசுகி, டிவிஸ் லேப்ஸ், பிபிசிஎல், கோல் இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை நஷ்டமடைந்தன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 83.53 ஆக இருந்தது.

தொடர்புடைய செய்தி