சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி தொடரும் - உத்தவ் தாக்கரே

78பார்த்தது
சட்டமன்ற தேர்தலிலும்  இந்தியா கூட்டணி தொடரும் - உத்தவ் தாக்கரே
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டது போல, எதிர்வரும் மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலிலும் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளோம் என சிவசேனா (தாக்கரே) அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக கூறியுள்ளார். இதன் மூலம் மக்களவைத் தேர்தலுக்கு பின் இந்தியா கூட்டணி உடையும் என்ற வதந்திகளுக்கு உத்தவ் தாக்கரே முர்றுப்புள்ளி வைத்துள்ள்ளார்.

தொடர்புடைய செய்தி