தமிழ்நாட்டில் அதிகரித்த அரசியல் கொலைகள்.!

78பார்த்தது
தமிழ்நாட்டில் அதிகரித்த அரசியல் கொலைகள்.!
தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 4 அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரங்கள் ஆளும் திமுகவுக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறியுள்ளன. திருநெல்வேலியில் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர், சேலம் அதிமுக பிரமுகர், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என தொடர்ந்து அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வருவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி