அடுத்த 3 மணி நேரத்தில்: 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

553பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில்: 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஏற்கனவே 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (மே 23), அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி