காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து: பவன் கேரா

73பார்த்தது
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து: பவன் கேரா
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 (சிஏஏ) ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்திற்கு மிகவும் முக்கியமான 1971 ஆம் ஆண்டின் கட்ஆஃப் தேதியை CAA நீக்குகிறது. இனிமேல் அந்த மாநிலத்தில் புதிய கட்ஆஃப் தேதி 2014-ம் ஆண்டாக இருக்கும். இது அஸ்ஸாமின் தியாகிகளின் தியாகத்தை அவமதிக்கும் விஷயம்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி