"இந்தியா - பாகிஸ்தான் மோதலை ஐசிசி விரும்புகிறது"

64பார்த்தது
"இந்தியா - பாகிஸ்தான் மோதலை ஐசிசி விரும்புகிறது"
உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் 2 போட்டிகளில் மோதுவதை ஐசிசி விரும்புகிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் 2 போட்டிகளில் மோதுவதை ஐசிசி விரும்புகிறது. இவ்விரு அணிகளும் நாக் அவுட் சுற்றிலும் மோதும் வகையில் அவர்கள் அட்டவணையை உருவாக்குகின்றனர். பாகிஸ்தான் தற்போது கொஞ்சம் குறைவான பார்மில் உள்ளனர். மறுபுறம் ஐ.பி.எல். தொடரில் விளையாடிய இந்திய அணி சிறப்பாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி