வெற்றி பெற்ற பிறகு மீண்டும் பாஜகவில் இணைவேன்

65பார்த்தது
வெற்றி பெற்ற பிறகு மீண்டும் பாஜகவில் இணைவேன்
ஷிவமொகா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சுயேட்சையாக போட்டியிட முடிவெடுத்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “5 முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன். இந்த முறை சுயேட்சையாக போட்டியிட இருக்கிறேன். வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. கட்சியிலிருந்து நீக்கியதற்காக நான் பயப்படவில்லை. வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் பாஜகவில் இணைந்து செயல்படுவேன்” என பேசினார்.

தொடர்புடைய செய்தி