63 வயது மூதாட்டியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்

59பார்த்தது
63 வயது மூதாட்டியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்
கிருஷ்ணகிரி மகாராஜகடை காட்டூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி(72). மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்தபோது, மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அவர், அருகில் கடந்த கட்டையை எடுத்து மனைவி லட்சுமியை சரமாரியாக தாக்கினார். பின்னர் கத்தியால் லட்சுமியை சரமாரியாக குத்தி கொலை செய்தார். ராமமூர்த்தியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி