ஐபோனுக்காக டெலிவரி ஊழியரை கொன்ற பயங்கரம்

57பார்த்தது
ஐபோனுக்காக டெலிவரி ஊழியரை கொன்ற பயங்கரம்
ஐபோன்-ஐ திருடுவதற்காக இரு இளைஞர்கள் டெலிவரி ஊழியரை கொன்று கால்வாயில் வீசியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் குற்றவாளிகள், ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்து, கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை வழங்கியுள்ளனர். டெலிவரிக்கு போனுடன் வந்த 30 வயது ஊழியரை இளைஞர்கள் கொன்றுவிட்டு கால்வாயில் வீசியுள்ளனர். இந்த கொலை செப்., 23ம் தேதி நடந்தது. ஊழியர் காணாமல் போனதால், குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி