ஆணவக்கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றுவதே தீர்வா?

83பார்த்தது
ஆணவக்கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றுவதே தீர்வா?
பள்ளிக்கரணையில் பிரவீன் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் அவர் மனைவி தற்கொலை செய்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி மொத்த இந்தியாவிலும் ஆணவக்கொலைகள் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. 2017 முதல் 2021 வரை மட்டும் நாட்டில் 203 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. இன்று வரை அந்த கொடூரங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற சாதியக்கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்தி