அதிகாரிகளை மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள்

70பார்த்தது
அதிகாரிகளை மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள்
திருப்பூரில் காங்கேயத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலின் நிலங்கள் ஏலம் விடும் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் மிரட்டல் விடுத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏலம் எடுப்பவர்கள் போல கூட்டத்தில் நுழைந்து அதிகாரிகளை மிரட்டிய சதீஸ் குமார் மற்றும் நாகராஜன் இருவரும் சமீபத்தில் தள்ளுவண்டி கடையில் ஓசியில் ஆம்லேட் கேட்டு தகராறு செய்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி