ஆப்கானிஸ்தானில் கனமழை - 50 பேர் பலி

80பார்த்தது
ஆப்கானிஸ்தானில் கனமழை - 50 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பெய்த மழையால் 70 பேரும், வடக்கு மாகாணமான பாக்லானில் பெய்த கனமழையால் சமீபத்தில் 50 பேரும் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெறும் கட்டிடங்கள், லட்சக்கணக்கான பொருட்கள் சேதம் ஏற்பட்டது. இந்த திடீர் கனமழையால் 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி