கனமழை அலர்ட்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

82பார்த்தது
கனமழை அலர்ட்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, வாகனங்களை முன்னெச்சரிக்கையோடு பாதுகாப்பது அவசியமாகிறது. வாகனங்களை மேடான பகுதியில் பார்க் செய்யவேச்ணுத். Rain Cover போட்டு வாகனங்களை மூடி வையுங்கள். சாலையில் செல்லும்போது பள்ளம், மேட்டை கவனத்தில் கொள்ளவும். வெள்ளநீர் புகுந்து வாகனம் நின்று விட்டால், ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காமல் மெக்கானிக்கிடம் விடவும்.

தொடர்புடைய செய்தி