இரண்டு மாதங்களுக்கு வெப்ப அலை.. தப்பிக்கவே முடியாது

81பார்த்தது
இரண்டு மாதங்களுக்கு வெப்ப அலை.. தப்பிக்கவே முடியாது
தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் அதிர்ச்சி தரும் செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கோடை காலம் துவங்கி விட்டதால் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் ஏற்கனவே இருக்கும் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த இரண்டு மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி