ஐபிஎல் போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்?

1027பார்த்தது
ஐபிஎல் போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்?
குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணியால் மீண்டும் வாங்கப்பட்டு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி