மேடையில் மணமகனை தாக்கிய மணப்பெண் (வீடியோ)

58866பார்த்தது
திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வரும் வேளையில், மணமக்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மேடையில் நின்று கொண்டிருந்தனர். வட மாநிலத்தின் நடந்த திருமணம் ஒன்றில்,
மணமகன் மது அருந்திவிட்டு வந்துள்ளார். மணமகள் மதுவின் வாசனையை அறிந்து கொண்டு, மணமகனிடம் இது பற்றி கேட்டு ஆத்திரமடைந்தார். தொடர்ந்து மணமகன் மாலையை எடுத்து மணமகளின் கழுத்தில் போட முயன்ற போது, எல்லோர் முன்னிலையிலும் மணமகனை அறைந்து விட்டு அங்கிருந்து சென்றார். இது தொடர்பான காட்சி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி