ஹத்ராஸ் சம்பவம்- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம்

53பார்த்தது
ஹத்ராஸ் சம்பவம்- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம்
ஹத்ராஸ் சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் காரணம் என உத்தரப் பிரதேச அரசிடம் சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 2 நபர்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு உத்திரப்பிரதேச அரசால் அமைக்கப்பட்ட நிலையில், 855 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி