ட்ரோன் மூலம் உணவு விநியோகிப்பது குறித்து ஆலோசனை

59பார்த்தது
ட்ரோன் மூலம் உணவு விநியோகிப்பது குறித்து ஆலோசனை
சென்னையில் கனமழை தொடரும் நிலையில் ட்ரோன் மூலம் உணவு விநியோகிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் அதனைச்சுற்றிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு ட்ரோன் மூலம் அத்தியாவசிய பொருட்கள், உணவு மற்றும் மருந்துகள் கொடுப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.