முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள்

55பார்த்தது
முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள்
கடந்த மூன்று ஆண்டுகளில் உலகின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டு அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 525 உயர்ந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பட்டியலில், எய்ம்ஸ் பாராமெடிக்கல், மத்திய பல்கலைக்கழகம் கர்நாடகா, ஐஐடி, தேசிய பாரன்சிக் சயின்ஸ் பல்கலை, தேசிய சட்டப் பல்கலை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ், ஐசிஏஆர் வேளாண்மை பல்கலை உள்ளிட்ட முதன்மை கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி