கூட்டு பலாத்காரம் புகார்: நடிகர் நிவின் பாலியிடம் விசாரணை

55பார்த்தது
கூட்டு பலாத்காரம் புகார்: நடிகர் நிவின் பாலியிடம் விசாரணை
துபாயில் கூட்டு பலாத்காரம் செய்ததாக இளம்பெண் அளித்த புகாரில் நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரித்தனர். சம்பவத்தின் போது அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தன் மீது கூறப்பட்ட பாலியல் புகாரில் சதித்திட்டம் இருப்பதாக கேரள முதல்வர் மற்றும் டிஜிபிக்கு நிவின் பாலி புகாரளித்தார். இது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்த போது முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்தார்.

தொடர்புடைய செய்தி