ஏஐ தொழில்நுட்பம் மூலம் மோசடி.. கண்டுபிடிப்பது எப்படி?

85பார்த்தது
ஏஐ தொழில்நுட்பம் மூலம் மோசடி.. கண்டுபிடிப்பது எப்படி?
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறவினர்கள், நண்பர்கள் குரலில் போனில் பேசி பணத்தை வாங்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அழைக்கும் நபரின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். அதற்கு அழைப்பு வந்த புதிய எண்ணை விடுத்து, தன்னிடம் ஏற்கெனவே இருக்கும் தொலைபேசி எண்ணில் அழைத்து உதவி கேட்டது அவர் தானா என்பதை சரிபார்க்க வேண்டும். குரல் குளோனிங் மோசடி பற்றி விழிப்புணர்வு வேண்டும்.

தொடர்புடைய செய்தி