முன்னாள் முதல்வர் கேசிஆர்-ன் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி

56பார்த்தது
முன்னாள் முதல்வர் கேசிஆர்-ன் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி
தெலங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா திகார் சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விசாரணையில், தீவிர காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி