வெள்ள தடுப்புப் பணி: வெள்ளை அறிக்கை தருக - ஈபிஎஸ்

71பார்த்தது
வெள்ள தடுப்புப் பணி: வெள்ளை அறிக்கை தருக - ஈபிஎஸ்
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க திருப்புகழ் கமிட்டி அறிக்கை பரிந்துரைத்த திட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன? என்பதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி