சென்னையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி

56200பார்த்தது
சென்னையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் மே 26ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே 2011, 2012 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிகள் சென்னையில் நடைபெற்றிருந்தன. இந்த வருடம் சென்னையில் இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் உள்ள ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி