வயிற்றுப்புண்களை ஆற்றும் அகத்திக்கீரை - தேங்காய்பால் கூட்டு.!

76பார்த்தது
வயிற்றுப்புண்களை ஆற்றும் அகத்திக்கீரை - தேங்காய்பால் கூட்டு.!
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், சோம்பு, மிளகு தாளித்து அகத்திக் கீரையை சேர்த்து வேக விடவும். கீரை வெந்ததும் தேங்காய் பால் சேர்க்கவும். தேங்காய் பாலில் வேக வைப்பதால் கீரையின் கசப்பு தன்மை தெரியாது. பின்னர் இதனுடன் உப்பு கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விட வேண்டும். இந்த கூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழியும். குடல், வயிறு, வாய் புண் கருப்பை புண்களுக்கும் இந்த கூட்டு சிறந்த மருந்தாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி