விவசாயிகளின் கடன் தள்ளுபடி - தெலங்கானா அரசு அதிரடி!

76பார்த்தது
விவசாயிகளின் கடன் தள்ளுபடி - தெலங்கானா அரசு அதிரடி!
விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டுதல்களை தெலங்கானா காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ளது. நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாயி குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும். வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். டிசம்பர் 12, 2018 முதல் டிசம்பர் 13, 2023 வரை நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களை அரசு தள்ளுபடி செய்யவுள்ளது.

தொடர்புடைய செய்தி