ரூ.1 கோடி இழப்பீட்டை நிராகரித்த விவசாய இளைஞரின் குடும்பம்

68பார்த்தது
ரூ.1 கோடி இழப்பீட்டை நிராகரித்த விவசாய இளைஞரின் குடும்பம்
பாஜக அரசை எதிரித்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் காவல் துறையின் கடும்நயான தாக்குதல்களால் இருவரி 6 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 22 வயதே ஆன சுப்கரன் சிங் என்பவரும் உயிரிழந்தார். அவரின் மறைவை அடுத்து பஞ்சாபபில் ஆளும் ஆம் ஆத்மி அரசுஅவரது குடுபத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடும் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்திருந்தது. தற்போது அதை நிராகரித்துள்ள அந்த இளைஞரின் குடும்பம், எங்களுக்கு இழப்பீடு வேண்டாம். நீதி தான் வேண்டும் என்று தெரிவிட்டுள்ளது. சுப்கரன் சிங்கிற்கு 2 சகோதரிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட தந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி