பொய் புகார்.. பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

60பார்த்தது
பொய் புகார்.. பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
கோவை மாவட்டம் அன்னூர் அருகே பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை போன சம்பவம் தொடர்பாக பொய்யான தகவல்களை கூறி போலீசாரை அலைக்கழித்ததாக இன்று (மே 20) விஜயகுமார் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ.18.5 லட்சம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் மட்டுமே கொள்ளை போனது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தனிப்படை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி