தாளவாடி அருகே பசு மாடு பலி

66பார்த்தது
தாளவாடி அருகே பசு மாடு பலி
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் ஆசனூர் அருகே ஒங்கல்வாடி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனவிலங்கு வேட்டையாளர்கள் வைத்த கம்பியில் மாட்டி நாகபூசன் என்பவரது பசுமாடு பலி. சம்பந்தப்பட்ட ஆசனூர் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்கியும், உடனடியாக வனவிலங்கு வேட்டையாளர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி