ஈரோடு: படப்பிடிப்பில் நடிகை திரிஷா - காண குவிந்த கூட்டம்

7159பார்த்தது
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சிங்கம்பேட்டை பகுதியில் நடைபெற்ற identity படப்பில் பங்கேற்ற நடிகை திரிஷாவை காண்பதற்காக ஆர்வத்துடன் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, கேரவனில் இருந்து வெளியே வந்த நடிகை திரிஷா ரசிகர்களை கண்டு கை அசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்களும் திரிஷா திரிஷா என சத்தம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வவைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி