கூடுதல் வாக்குகள் பதிவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்

50பார்த்தது
கூடுதல் வாக்குகள் பதிவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்
திரிபுராவில் நாடாளுமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தலில் குறிப்பிட்ட நான்கு தொகுதிகளில் மட்டும் மொத்த வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி