அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம்ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஆய்வு

74பார்த்தது
அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம்ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஆய்வு
அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம்- ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஆய்வு

ஈரோட்டில் , தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அம்பிகா, குடும்ப நல மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் கவிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் சசி ரேகா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி