நோபார்க்கிங்கில் நிறுத்திய 60 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

62பார்த்தது
நோபார்க்கிங்கில் நிறுத்திய 60 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
நோ பார்க்கிங்கில் நிறுத்திய 60 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு ஈரோட்டில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய 60 வாகனங் களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஈரோடு மாநகரில் பள் ளிகள் திறப்பையொட்டி கடந்த 2 நாட்களாக கடை வீதிகளில் கடும் வாகன போக்குவரத்து ஏற்பட் டது. இதில், ஈரோடு மணிக் கூண்டு, நேதாஜி சாலை, ஆர்கேவி சாலை, திரும கன் ஈவெரா சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே விதிகளைநோ பார்க்கிங்கில் வாகன ஓட் டிகள் தங்களது வாகனங் களை நிறுத்தி சென்றதால் வாகனங்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் போக்குவ. ரத்தை ஒழுங்குப்படுத்திட நடவடிக்கை எடுத்தனர். மேலும், நோ பார்க்கிங் கில்வாகனத்தை நிறுத்திய இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாக னங்களுக்கு தலா ரூ. 1, 000 என கடந்த 2 நாட்களில் 60 வாகனங்களுக்கு அபரா தம் விதித்தனர். மேலும், போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் வாக னங்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி