மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தனது வாக்கினை பதிவு செய்தார்

77பார்த்தது
ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் பெரியார் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஎஸ்ஐ மகளிர் மேல்நிலை ப்பள்ளியில் உள்ள 224 எண் வாக்குச்சாவடியில் பாஜக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரஸ்வதி தனது வாக்கினை பதிவு செய்தார்

தொடர்புடைய செய்தி