முதல் கட்ட வாக்குப்பதிவு - ராகுல் காந்தி வேண்டுகோள்!

63பார்த்தது
முதல் கட்ட வாக்குப்பதிவு - ராகுல் காந்தி வேண்டுகோள்!
மக்களவையின் முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உங்கள் வாக்கு இந்தியாவின் ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், வரவிருக்கும் தலைமுறைகளையும் தீர்மானிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களை ஆற்றி, உங்கள் வாக்கு மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். வெறுப்பை தோற்கடிக்கவும். "அன்பு வெல்லட்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி