சீமான் தனது மனைவி கயல்விழியுடன் வந்து வாக்களிப்பு

70பார்த்தது
சீமான் தனது மனைவி கயல்விழியுடன் வந்து வாக்களிப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது மனைவி கயல்விழி சீமானுடன் வந்து வாக்கு செலுத்தி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் 20 ஆண், 20 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள சீமான், கடந்த 2 நாட்களாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பரப்புரை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், வாக்குப்பதிவு நாளான இன்று தனது வாக்கினை சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி