மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

ஜனவரி 2024 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஈரோடு மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி