85 வயது மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார்

71பார்த்தது
ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் பெரியார் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஎஸ்ஐ மகளிர் மேல்நிலை ப்பள்ளியில் உள்ள 224 எண் வாக்குச்சாவடியில் 88 வயது வேதநாயகி என்ற முதியவர் தனது மகன் விஜயகுமாருடன் ஆட்டோவில் வந்து நான்கு சக்கர நாற்காலியில் ஓட்டு சாவடிக்கு சென்று வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டு சென்றார். 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் செய்து கொடுத்திருந்த நிலையில் தனது தள்ளாத வகையிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பது தனது விருப்பம் என நேரில் வந்து வாக்களித்துவிட்டு சென்ற முதியவர்.

தொடர்புடைய செய்தி